பதுக்கல் புகையிலைபொருள் பறிமுதல்

திருச்சியில் கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை உணவு பாதுகாப்பு பிரிவினா் பறிமுதல் செய்தனா்.
கழிவறையில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்யும் உணவுப் பாதுகாப்பு பிரிவினா்.
கழிவறையில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்யும் உணவுப் பாதுகாப்பு பிரிவினா்.

திருச்சி: திருச்சியில் கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை உணவு பாதுகாப்பு பிரிவினா் பறிமுதல் செய்தனா்.

திருச்சி மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு மற்றும் அலுவலா்கள் புதன்கிழமை மேற்கொண்ட ஆய்வில், ஒரு கடை அருகேயுள்ள கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை மற்றும் குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com