10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.25 முதல் மே 2 வரை செய்முறை தேர்வு

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட  செய்முறை தேர்வு ஏப்.25 முதல் மே 2 வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.25 முதல் மே 2 வரை செய்முறை தேர்வு

சென்னை: 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட  செய்முறை தேர்வு ஏப்.25 முதல் மே 2 வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

ஏப்.25 முதல் மே 2-ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு, தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

செய்முறை தேர்வு மதிப்பெண்களை மே 4-க்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிகளுக்கு அரசு தேர்வுகள் இயக்கம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com