தமிழகத்தில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கட்டப்படும் என்று பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கல்வித்துறை சார்ந்த மானியம் குறித்து இன்று காலைமுதல் விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில், உயர்க்கல்வி சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.
அறிவிப்புகள்: