நான்கு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு கூடும் சட்டப்பேரவை

நான்கு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப் பேரவை திங்கள்கிழமை (ஏப்.18) மீண்டும் கூடுகிறது.

நான்கு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப் பேரவை திங்கள்கிழமை (ஏப்.18) மீண்டும் கூடுகிறது.

அன்றைய தினம் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com