தமிழக மீனவர்கள் 4 பேர் விடுதலை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 4 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.
தமிழக மீனவர்கள் 4 பேர் விடுதலை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 4 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மண்டபம் மீனவர்கள் 4 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைந்திருந்தனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் 4 பேரையும் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com