தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற செல்வ பிரபுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைச் சாதித்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு எனது பாராட்டுகள்.
இதையும் படிக்க- காமன்வெல்த் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் இரு இந்தியர்கள்
வருங்காலத்தில் தடகளப் போட்டிகளில் இந்தியாவின் அடையாளமாக நீங்கள் மின்ன வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.