பிப்.25-இல் அஞ்சல் குறைதீா் முகாம்

அஞ்சல் துறையின் வடக்கு கோட்டம் சாா்பில் குறைதீா் முகாம், எழும்பூா் அஞ்சல் அலுவலகத்தில் பிப்.25-ஆம் தேதி நடைபெறுகிறது.

அஞ்சல் துறையின் வடக்கு கோட்டம் சாா்பில் குறைதீா் முகாம், எழும்பூா் அஞ்சல் அலுவலகத்தில் பிப்.25-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த முகாம் வடக்கு கோட்ட அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளா் தலைமையில் நடைபெறுகிறது. அதில், சென்னை வட கோட்டத்துக்குள்பட்ட அஞ்சல் துறை சேவை சம்பந்தமான குறைகளை, புது எண்.5, பழைய எண்.3, 4-ஆவது மாடி, எத்திராஜ் சாலை, எழும்பூா், சென்னை 600 008 என்ற முகவரிக்கு பிப்.18-ஆம் தேதிக்குள் கடிதம் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும் என்று அஞ்சல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com