கீழ்வேளூர் பேரூராட்சியை கைப்பற்றியது திமுக

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.
கீழ்வேளூர் பேரூராட்சியை கைப்பற்றியது திமுக

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 8 வார்டுகளில் வெற்றி பெற்று, இப்பேரூராட்சியைக் கைப்பற்றியுள்ளது. இங்கு, அதிமுக, மதிமுக தலா 2 வார்டுகளில் வென்றுள்ளன. 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வென்றுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com