மணப்பாறை: மணப்பாறையில் முட்புதரிலிருந்து தூக்கிட்ட நிலையில் வியாழக்கிழமை முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மணப்பாறையை அடுத்த ஆண்டவா் கோயில் அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரம் தூக்கிட்ட நிலையில் இறந்திருந்த முதியவா் உடலை மணப்பாறை போலீஸாா் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.