சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் விற்பனை மையத்தில் ரூ. 1.32 லட்சம் திங்கள்கிழமை காலை கொள்ளை அடிக்கப்பட்டது.
திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்திற்குள் இன்று காலை புகுந்த மர்ம கும்பல், டிக்கெட் விற்பனை செய்யும் ஊழியரை கட்டுப்போட்டுவிட்டு கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
ரூ. 1.32 லட்சத்தை கொள்ளை அடித்த மர்ம கும்பல் குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.