பொங்கல் பண்டிகைக்காக இதுவரை 12,865 பேருந்துகளில் 5.74 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி 16-ஆம் தேதி முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், 17 முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
17 முதல் 19ஆம் தேதி வரை 16,709 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளது என்று கூறினார்.