புதுவை தலைமைச் செயலருக்கு கரோனா

புதுவை தலைமைச் செயலராக இருப்பவர் அஸ்வினி குமார். இவருக்கு சில நாள்களாக உடல்நிலை சரியில்லை.
புதுவை தலைமைச் செயலர் அஸ்வினி குமார்
புதுவை தலைமைச் செயலர் அஸ்வினி குமார்

புதுச்சேரி : புதுவை தலைமைச் செயலராக இருப்பவர் அஸ்வினி குமார். இவருக்கு சில நாள்களாக உடல்நிலை சரியில்லை.

இந்நிலையில் புதன்கிழமை இவர் பரிசோதனை செய்ததில், வியாழக்கிழமை காலை கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

 தலைமைச் செயலர் புதன்கிழமை நடந்த இளைஞர் தின விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி, அமைச்சர்களுடன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com