இலங்கை ரோந்து கப்பல் மோதல்: ராமேசுவர மீனவர்களின் படகு மூழ்கி விபத்து

ராமேசுவர மீனவர்களின் படகின் மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ராமேசுவர மீனவர்களின் படகின் மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

கச்சத்தீவு அருகே ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மீனவர்களின் படகு மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மீனவர்களின் படகு கவிழ்ந்ததில் 7 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்த நிலையில், வேறு படகிலிருந்த சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com