தமிழகத்தில் 4 நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்

தமிழகத்தில் பெரும்பாலும் திங்கள்கிழமை (ஜன.24) முதல் ஜனவரி 27-ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்.
தமிழகத்தில் 4 நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்

தமிழகத்தில் பெரும்பாலும் திங்கள்கிழமை (ஜன.24) முதல் ஜனவரி 27-ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன24) முதல் ஜனவரி 27 ஆம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com