நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பாஜக நாளை(ஜன. 28) ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு குறித்து பாரதிய ஜனதா கட்சி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்துகிறது.
பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு குறித்து பாரதிய ஜனதா கட்சி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்துகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டது. பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் பிப்ரவரி 22-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியினர் நாளை ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

இதில், அதிமுகவுடன் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com