நடராஜர் கோயிலில் தங்கமுலாம் பூசப்பட்ட நடராஜர் ஓவியம் பொருத்தம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர் ஒருவரால் வழங்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் ஓவியம் கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
தங்க முலாம் பூசப்பட்ட சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் ஓவியம்
தங்க முலாம் பூசப்பட்ட சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் ஓவியம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர் ஒருவரால் வழங்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் ஓவியம் கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சி.ஏ.நடராஜன், நடராஜர் கோயிலுக்கு, கும்பகோணம்  சிற்பிகளால் செப்புத் தகட்டில்    மிகப்பிரமாண்டமான  சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ மூர்த்தியின் சிற்பங்கள் செதுக்கப்பட்டு தங்க முலாம்  பூசபட்ட அழகிய ஓவியத்தை அர்ப்பணித்தார்.

நடராஜர் கோயில் கொடிமரத்து நுழைவு வாயிலில்பொருத்தப்பட்டுள்ள தங்க முலாம் பூசப்பட்ட சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் ஓவியம்
நடராஜர் கோயில் கொடிமரத்து நுழைவு வாயிலில்பொருத்தப்பட்டுள்ள தங்க முலாம் பூசப்பட்ட சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் ஓவியம்

இந்த அழகிய ஓவியம் நடராஜர் கோயிலின் கொடிமரத்து நுழைவுவாயிலில்  பொருத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com