தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் 16,702 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
அதேபோன்று புதன்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,116-ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 528 பேருக்கும், செங்கல்பட்டில் 285 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமை தகவல்படி 2,243 போ் குணமடைந்துள்ளனா்.
இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34,69,526-ஆக உயா்ந்துள்ளது.