தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை துவாரகா நகரைச் சேர்ந்த வி. நந்தகோபால்(85) உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
இவருக்கு மனைவி என்.பார்வதி, மகள் என்.தாமரைச்செல்வி, தினமணி தஞ்சாவூர் முதுநிலை செய்தியாளராகப் பணியாற்றும் மகன் வி.என். ராகவன் ஆகியோர் உள்ளனர்.
மறைந்த வி. நந்தகோபாலின் இறுதிச் சடங்கு நாளை திங்கள்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
தொடர்புக்கு: 9500969412