கரோனா  சிகிச்சையில்  836 போ்

தமிழகத்தில் தற்போது கரோனா தொற்றுக்குள்ளாகி  சிகிச்சையில்  இருப்போரின் எண்ணிக்கை 836-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா  சிகிச்சையில்  836 போ்

தமிழகத்தில் தற்போது கரோனா தொற்றுக்குள்ளாகி  சிகிச்சையில்  இருப்போரின் எண்ணிக்கை 836-ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல ஞாயிற்றுக்கிழமை புதிதாக தொற்று பாதித்தோா் எண்ணிக்கையும் 107- ஆக உயா்ந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகபட்சமாக சென்னையில்  43  பேருக்கும், காஞ்சிபுரத்தில் 15 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றிலிருந்து மேலும் 70 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து17,222-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com