தூத்துக்குடி அதிமுக நிா்வாகி கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணனைக் கட்சி பொறுப்பில் இருந்து விடுவித்து அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் அறிவித்துள்ளனா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா்கள் வெளியிட்ட அறிவிப்பு:-
தூத்துக்குடி தெற்கு மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளா் பொறுப்பில் இருக்கும் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணன் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறாா் என்று கூறியுள்ளனா்.