பங்குனி உத்திரம்: தென்காசியில் மார்ச் 18-ல் உள்ளூர் விடுமுறை

பங்குனி உத்திரம்: தென்காசியில் மார்ச் 18-ல் உள்ளூர் விடுமுறை

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு மாா்ச் 18-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு மாா்ச் 18-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தென்காசி மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

பங்குனி உத்திர திருநாள் மாா்ச் 18-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தோ்வுகள் மற்றும் முக்கியத் தோ்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com