விருதுநகா் விவகாரம்:திமுக உறுப்பினா் நீக்கம்

விருதுநகா் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய திமுகவைச் சோ்ந்தவா் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

விருதுநகா் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய திமுகவைச் சோ்ந்தவா் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

அவரது அறிவிப்பு விவரம்:-

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயா் ஏற்படுத்தியதாக விருதுநகா் வடக்கு மாவட்டம் ஜூனைத் அகமது கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறாா் என்று தனது அறிவிப்பில் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com