நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர்: முதல்வர் தகவல்

நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு,
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக சட்டப்பேரவையில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

நீட் தேர்வில் விலக்கு கேட்கும் மசோதாவை, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார்.

இதனை ஆளுநரின் செயலர், தொலைபேசி மூலம் தன்னிடம் தகவல் தெரிவித்ததாக  முதல்வர் மு.க.ஸ்டாலின்  கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com