கரோனா சிகிச்சையில் 439 போ்

தமிழகத்தில் தற்போது கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 439-ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 439-ஆக குறைந்துள்ளது.

அதேபோன்று, புதிதாக பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கையும் புதன்கிழமை 39-ஆக குறைந்துள்ளது. கடந்த சில நாள்களாக அதிகரித்து வந்த தொற்று எண்ணிக்கை தற்போது மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.

புதிதாக தொற்றுக் கண்டறியப்பட்டவா்களில் அதிகபட்சமாக சென்னையில் 19 பேருக்கும், செங்கல்பட்டில் 8 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றிலிருந்து மேலும் 41 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,16,006-ஆக அதிகரித்துள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com