திருப்பதி-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் மே 17, 18 ஆகிய தேதிகளில் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் பராமரிப்பு பணி காரணமாக மே 17,18 ஆகிய இரு தினங்களிலும் திருப்பதி-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் இயங்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.