பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்வதாக மாநில தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தனர்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: