தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலை. பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
4 வாரங்களில் பல்கலைக் கழக மானியக்குழு சுதந்திரமாக முடிவெடிக்க உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
தன்னாட்சி அந்தஸ்துக்கான அண்ணா பல்கலை. விதிகளை பூர்த்தி செய்யவில்லை என்று, நிராகரிப்பு உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
இதையும் படிக்க: நாளை வெளியாகிறது பிரின்ஸ் படத்தின் டிரைலர்
இந்நிலையில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலை. பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.