இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளியேறி உள்ளனர்.
இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்களை வெளியேற சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
அவையின் மாண்பை கெடுக்காதீர்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவைத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவை விதிகளை மீற வேண்டாம் எனவும் சட்டப்பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார்? சட்டப்பேரவைத் தலைவர் பதில்
சட்டப்பேரவைத் தலைவர் இருக்கை அருகே அமர்ந்து இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.