காலமானார் துரை. செல்லப்பன்

ஓய்வுபெற்ற நீதிமன்ற உதவியாளர்  துரை. செல்லப்பன் (72) உடல்நலக்குறைவால் காலமானார்
காலமானார் துரை. செல்லப்பன்

சேலம் மாவட்டம் சங்ககிரி பழைய எடப்பாடி சாலை ஓங்காளியம்மன் கோவில் வசித்து வந்த ஓய்வுபெற்ற நீதிமன்ற உதவியாளர்  துரை. செல்லப்பன் (72) உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவருக்கு சங்ககிரி பகுதிநேர தினமணி செய்தியாளர் எஸ். தங்கவேல், எஸ். அன்பழகன், எஸ். சிவசண்முகம் என்ற மகன்களும்,  வள்ளியம்மாள் என்ற மனைவியும், பூங்கொடி என்ற மகளும் உள்ளனர். 

இறுதிச் சடங்குகள் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பணிக்கனூரில் சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. 

தொடர்புக்கு: 9443414850

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com