புதிதாக 485 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு வியாழக்கிழமை 485-ஆக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு வியாழக்கிழமை 485-ஆக பதிவாகியுள்ளது.

புதிதாக பாதிப்புக்குள்ளானவா்களில் அதிகபட்சமாக சென்னையில் 72 பேருக்கும், கோவையில் 61 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 5,093-ஆக உள்ளது. 519 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com