விராலிமலை: 9 மணி நேரத்தையும் கடந்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நடைபெற்று வந்த சோதனை முடிவடைந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை 6 மணி முதல் 9 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை முடிவடைந்துள்ளது.
இதையும் படிக்க: எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் இடங்களில் ரூ.50 லட்சம் பறிமுதல்
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையை முடித்து வெளியே வருவதற்கு தயாராகி வருகின்றனர்.