உக்ரைனில் படிப்பைத் தொடர முடியாமல் திரும்பிய மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் படிப்பினைத் தொடர்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படிக்க: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியை தற்கொலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: “ உக்ரைனில் படிப்பைத் தொடர முடியாமல் திரும்பிய மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் படிப்பினைத் தொடர வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். வெளிநாடுகளில் படிப்பைத் தொடர விரும்புவோருக்கு பொருத்தமான கல்லூரிகள், பல்கலைக் கழகங்களை அடையாளம் காண கட்டமைப்பை ஏற்படுத்திட வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.