தருமபுரியில் நிகழ்ந்த சோகம்... வீடு காலி செய்யும்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி

தருமபுரியில் வீடு காலி செய்யும்போது மாடியில் இருந்து பீரோவை இறக்கிய 3 பேர் மின்சாரம் பாய்ந்து இறந்தனர். 
தருமபுரியில் நிகழ்ந்த சோகம்... வீடு காலி செய்யும்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி


தருமபுரியில் வீடு காலி செய்யும்போது மாடியில் இருந்து பீரோவை இறக்கிய 3 பேர் மின்சாரம் பாய்ந்து இறந்தனர். 

தருமபுரி சந்தைப்போட்டை பகுதியில் வாடைகைக்கு குடியிருந்த ஒரு குடும்பத்தினர் வியாழக்கிழமை வீடு காலி செய்துள்ளனர். 

அப்போது, மாடியில் இருந்து பீரோவை கீழே இறக்கும்போது பீரோவில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். 

படுகாயம் அடைந்தவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிக்கைச்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வீடு காலி செய்யும்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com