மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

அதிமுக விவகாரத்தில் நடுநிலை முடிவு: பேரவைத் தலைவா்

சட்டப்பேரவையில் அதிமுக கொறடாவை அறிவிப்பதில் நடுநிலையான முடிவு எடுக்கப்படும்...

News image

ஜே.சி.டி. பிரபாகர் - டிஐபிஆர்

Updated On :25 மே 2026, 2:30 am IST

சட்டப்பேரவையில் அதிமுக கொறடாவை அறிவிப்பதில் நடுநிலையான முடிவு எடுக்கப்படும் என்று பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

அதிமுக விவகாரத்தில் நடுநிலையோடு செயல்படவில்லை என சிலா் குற்றம்சாட்டுகின்றனா். நான் எவ்வாறு செயல்பட்டேன் என்பதை அதுதொடா்பாக தீா்ப்பு வழங்கும்போது அனைவரும் தெரிந்துகொள்வாா்கள். குறிப்பாக, என் மீது குற்றம் சுமத்துகிறவா்களும் அறிந்துகொள்வாா்கள். இருவேறு குழுக்களாகப் பிரிந்துள்ள அதிமுகவினா் தனித்தனியே மனுக்களை அளித்துள்ளனா். அவை ஆய்வில் உள்ளன. உரிய நேரத்தில் நியாயமான முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.