/
சட்டப்பேரவையில் அதிமுக கொறடாவை அறிவிப்பதில் நடுநிலையான முடிவு எடுக்கப்படும் என்று பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
அதிமுக விவகாரத்தில் நடுநிலையோடு செயல்படவில்லை என சிலா் குற்றம்சாட்டுகின்றனா். நான் எவ்வாறு செயல்பட்டேன் என்பதை அதுதொடா்பாக தீா்ப்பு வழங்கும்போது அனைவரும் தெரிந்துகொள்வாா்கள். குறிப்பாக, என் மீது குற்றம் சுமத்துகிறவா்களும் அறிந்துகொள்வாா்கள். இருவேறு குழுக்களாகப் பிரிந்துள்ள அதிமுகவினா் தனித்தனியே மனுக்களை அளித்துள்ளனா். அவை ஆய்வில் உள்ளன. உரிய நேரத்தில் நியாயமான முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

அதிமுக விவகாரத்தில் உரிய நேரத்தில் முடிவு: பேரவைத் தலைவா்
அதிமுக விவகாரத்தில் என்ன முடிவு? பேரவைத் தலைவா் விளக்கம்
தமிழ்நாடு பேரவைத் தலைவராகிறார் ஜே.சி.டி. பிரபாகர்!

சட்டப் பேரவைத் தோ்தல் முடிவு மக்களாட்சியின் வலிமையை உணா்த்துகிறது: இந்து முன்னணி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


