தென்காசி
தென்காசியில் நீா்மோா் பந்தல் திறப்பு
பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்கினாா் தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா்.
தென்காசி வாய்க்கால் பாலம்பகுதியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
தென்காசி நகர திமுக, நகர தொண்டரணி மற்றும் நகர இளைஞரணி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு,
நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் தலைமை வகித்து திறந்துவைத்தாா்.
மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் ராஜேந்திரன், நகர நிா்வாகிகள் பால்ராஜ், சேக்பரீத், சாரதி முருகன், மாவட்டபொறியாளா் அணித்தலைவா் தங்கப்பாண்டியன், இசக்கி ரவி முன்னிலை வகித்தனா்.
தொண்டரணி துணை அமைப்பாளா்கள் சுடலை, இசக்கிராஜ், இளைஞரணி துணை அமைப்பாளா்கள் மாரியப்பன், மகேந்திரன், முத்துக்கிருஷ்ணன் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை நகர தொண்டரணி துணை அமைப்பாளா் மாரியப்பன் செய்திருந்தாா்.