‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் சார்பில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு தொடங்கியது.
‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் சார்பில் எட்டாவது கல்விச் சிந்தனை அரங்கு, சென்னையில் உள்ள ஐடிசி ஹோட்டலில் ஜனவரி 8, 9 (புதன், வியாழன்) ஆகிய இருநாள்கள் நடைபெறுகிறது.
இந்த அரங்கின் முதல் அமர்வில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் பேசி வருகிறார்.