- Tag results for மார்கழி வழிபாடு
![]() | மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 30)திருப்பாவையின் நிறைவுப் பாசுரம் இது. நோன்புக்கு அழைத்து, நோன்பு விதிகளை விவரித்து, நோன்பியற்றி, நோன்பை நிறைவேற்றியும் விட்டவர்கள், இப்போது பாவைப் பாட்டின் பெருமையைப் பகர்கிறார்கள். |
![]() | மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 29)நோன்பு தொடங்கிய நாள் முதல், பறை என்று பரிசுகளைப்பற்றிக் கூறிக்கொண்டேயிருந்த பெண்கள், இப்பாசுரத்தில்தான், தாங்கள் நாடுகிற பரிசு என்ன என்பதைத் தெளிவாக உரைக்கிறார்கள். |
![]() | மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 28)முந்தைய பாசுரங்கள் இரண்டிலும் தங்களுக்கு என்னென்ன பரிசுகள் வேண்டும் என்று விண்ணப்பித்த பெண்கள், தங்களுக்கு அருளும்படியாகக் கண்ணனிடம் கோரிக்கை வைக்கிறார்கள். |
![]() | மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 27)"கூடாரவல்லி' என்று அழைக்கப்படும் பாசுரம் இது. கீழ்ப்பாசுரத்தில் நோன்புக்கு வேண்டிய உபகரணங்கள் பேசப்பட்டன. |
![]() | மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 26)பரிசு, பரிசு என்கிறீர்களே, அப்படி என்ன வேண்டும்?' என்று கண்ணன் வினவ, தங்களுக்கு என்னென்ன வேண்டும் என்று பட்டியலிடுகிற பாசுரம். |
![]() | மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 25)கண்ணனைப் போற்றித்துதித்து, பரிசு தருமாறு கோருகிற பாசுரம். "தேவகியின் மகனாகப் பிறந்து, அன்றிரவே.. |
![]() | மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 24)மேல் பாசுரத்தில் (பா.23) "சிம்மாசனத்தில் வீற்றிரு' என்று வேண்டியதற்கேற்ப இப்போது கண்ணன் அமர்ந்துவிட்டான். |
![]() | மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 22)இந்தப் பாசுரமும் கண்ணனிடத்தில் அருளை வேண்டுவதே ஆகும். |
![]() | மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 21)கண்ணன் அருளை வேண்டுகிற பாசுரம். "மடியின் கீழே பாத்திரத்தை வைத்தால், பொங்கப் பொங்கப் பாலைத் தவறாமல் சொரியக்கூடிய தன்மையைக் கொண்ட.. |
![]() | மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 19)கீழ்ப்பாசுரத்தில் நப்பின்னை நல்லாளின் உதவியை நாடியவர்கள், இப்போது கண்ணனையும் நப்பின்னையையும் ஒருசேரப் பிரார்த்திக்கிறார்கள். |
மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 18)கண்ணனுடைய திருவாட்டியான நப்பின்னை எழுப்பப்படுகிறாள். "வலிமைமிக்க யானைகளைக் கொண்டவனும்.. | |
![]() | மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 17)நந்தகோபன் வீட்டிற்கு வந்த பெண்கள், உள்ளே அனுமதிக்கப் பட்டுவிட்டார்கள் என்று தெரிகிறது. |
![]() | மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 16)துயிலெடை நிறைவுற்று, நோன்பின் நோக்கம் தொடங்குகிறது. நோன்பியற்றும் பெண்கள் கண்ணனுடைய இல்லத்தை அடைந்து விட்டார்கள். |
![]() | மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 15)துயிலெடையின் நிறைவுப் பாசுரமான இதனில், உள்ளும் புறத்துமாக நடைபெறும் உரையாடல் முழு வீச்சடைகிறது. |
![]() | மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 14)வெளியில் நிற்கும் பெண்கள், பொழுது புலர்ந்ததற்கான மேலும் சில அடையாளங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்