- Tag results for லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல்
![]() | தென்னக ரயில்வேயின் ஸ்பெஷல் சார்ட்டர் ட்ரெயினில் ஹனிமூன் கொண்டாடிய முதல் வெளிநாட்டுத் தம்பதிகள்!மேட்டுப்பாளையத்தில் தொடங்கி உதகமண்டலத்தில் முடியும் இந்த பயணத்திற்கான கட்டணம் 3 லட்சம் ரூபாய். இத்தனை கட்டணம் கொடுத்து தென்னக ரயில்வேயின் ஸ்பெஷல் சுற்றுலாத் திட்டத்தில் பதிவு செய்து |
![]() | கழுதை மேய்ப்பதில் என்ன கேவலம்! லாபம் கொழிக்கும் தொழில் என்கையில் மேய்க்கக் கசக்குமோ?!கேரளாவில் ஒரு மனிதர் கழுதைப்பாலில் காஸ்மெடிக்ஸ் தயாரித்து விற்பதை ஒரு தொழிலாகவே மேற்கொண்டிருக்கிறார் என்று அறிய நேரும் போது ஆச்சர்யமாக இருக்கிறது |
![]() | காஷ்மீர் ஸ்பெஷல் ‘பஷ்மினா சில்க்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!காஷ்மீர் ஸ்பெஷல் பஷ்மினா ஷால்கள் அவற்றின் மிருதுத் தன்மைக்காகவும் குளிர் தாங்கும் தன்மைக்காகவும் மிகவும் பிரபலமானவை. இந்த வகை நெசவு காஷ்மீரில் மட்டுமே இன்றும் ஒரிஜினலாகப் புழக்கத்தில் இருக்கிறது. |
![]() | புறப்பாடு... இது ஒரே ஒரு கமலியின் கதை மாத்திரமல்ல!திருமணமான பெண்களே! தயவு செய்து உங்களது உடல்நிலை குறித்து கவனமாக இருங்கள், உங்களுக்காகவும்... உங்கள் குடும்பத்தினருக்காகவும்! |
![]() | சொந்தத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைச் சாப்பிடும் கனவு யாருக்கில்லை? இதோ அதை நனவாக்க ஒரு வாய்ப்பு!மாடித்தோட்டம் போட ஆவலிருப்பவர்கள் 044 - 28173412 எனும் எண்களில் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெறலாம். |
![]() | மண்பானைத் தண்ணீரால் சளி பிடிக்குமென்று பயமா? அதை ஆரோக்யமானதாக மாற்ற சில டிப்ஸ்!முக்கால் லிட்டர் நீரில் இவற்றை சுமார் 5 மணி நேரமாவது ஊற வைத்துவிட வேண்டும். பிறகு ஊறிய நீரை வடிகட்டி, அதை மண்பானையில் முன்னரே ஊற்றி வைத்து சில்லென்று இருக்கும் நீரோடு சேர்த்தோமென்றால் |
![]() | எங்கள் குல தெய்வம் ‘திம்மராய பெருமாள்’ வாசகர் குலதெய்வக் கதை - 7!அவ்வளவு நாட்கள் கடந்து வழிபட வந்த நாங்கள், கூடையில் சுமந்து வந்த எங்கள் குல தெய்வத்தை, அவர் கூடை சுமந்து வந்து உணர்த்தியதை, எங்கள் தாகம் தீர்த்ததை, எங்கள் கண்ணிலேயே கண்டோம். |
![]() | எங்கள் குலதெய்வம் ‘அருஞ்சுனை காத்த அய்யனார்’ வாசகர் குலதெய்வக் கதை - 4!எனது குலதெய்வம் அருஞ்சுனை காத்த அய்யனார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் செல்லும் பாதையில் குரும்பூரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவிலுள்ள மேலப்புதுக்குடியில் அமைந்துள்ளது. |
![]() | எங்கள் குலதெய்வம் ‘உலகாயி’ வாசகர் குலதெய்வக் கதை - 3எனது முந்தைய தலை முறைகளில் இருந்த முன்னோர்கள் மிகுந்த நம்பிக்கை, ஆசார, அனுஷ்டானத்துடன் உலகாயியை வழிபட்டதால், இந்த 'உலகாயி' பல்வேறு சித்து விளையாட்டுக்களை நிகழ்த்திக் காட்டியவள். |
![]() | வருங்கால மாமியாருக்கு மருமகள் எழுதிய கடிதம்!மாமியாரும் ஒரு வகையில் அம்மா தான். அந்த அம்மாவை நாம் எப்படி கொண்டாடுகிறோம் என்பதில் அமைகிறது மாமியார், மருமகள்களுக்கிடையிலான உறவின் அற்புத முடிச்சு. |
![]() | உங்க குல தெய்வத்துக்கும் ஒரு கதை இருக்கா? அப்போ உடனே எங்களுக்கு எழுதி அனுப்புங்க!வாசகர்கள் அவரவர் குலதெய்வம் தோன்றிய கதைகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அவை ‘குலதெய்வக் கதைகள்’ என்ற பெயரில் தினமணி இணையதளத்தில் தொடராக வெளியிடப்படும். |
![]() | சாப்பாட்டில் கறிவேப்பிலை கண்டால் அனிச்சையாகத் தூக்கி எறிபவர்கள் கவனத்துக்கு...இந்தியச் சமயலறைகளில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் தமிழகச் சமையலறைகளில் தவிர்க்கவே முடியாத ஒரு பண்டம் கறிவேப்பிலை. |
![]() | விடுமுறை கிடைக்குமென்பதற்காக சக மாணவனைக் கொலை செய்யும் கலாச்சாரம்! யார் கற்றுத் தந்த யுக்தி இது?!பல நேரங்களில் வீட்டில் அமைதியற்ற சூழலில், அசாதரணமான முறையில் வளர்க்கப் படும் குழந்தைகளும், மாணவர்களும் தான் இம்மாதிரியான சாடிஸக் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். |
![]() | மஞ்சள் நீராட்டுவிழா அலைஸ் ‘யெல்லோ ஃபெஸ்டிவல்’!மஞ்சள் நீராட்டுவிழா எனும் பூப்புனித நீராட்டு விழா வன்மையாக நிராகரிக்கப்பட வேண்டிய விஷயமா? அல்லது அதில் கடைபிடிக்கப்படும் நிபந்தனைகள் மட்டுமே கண்டிக்கப்பட வேண்டிய விஷயங்களா? |
![]() | சிக்கலில் பெருஞ்சிக்கல் மலச்சிக்கல், அதை சாத்வீகமாகக் கழிப்பது எப்படி?!ஒருவர் தேவையில்லாமல் பிறரிடம் சிடுசிடுத்தால் அதற்குக் காரணம் சில சமயங்களில் மலச்சிக்கலாகவும் இருக்கலாம் எனப் பல நேரங்களில் அனுமானிக்க முடிந்திருக்கிறது. |