- Tag results for 80
![]() | என்ஜினீயர் வேலை வேண்டுமா..? டிப்ளமோ, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா(சிஜிசிஐஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 800 கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | உலக மக்கள் தொகை 800 கோடியைத் தொடுகிறதா?ஐ.நா கணிப்பின்படி உலக மக்கள்தொகை இந்த மாதம் 15 ஆம் தேதி 800 கோடி என்ற மைல்கல்லை தொடுகிறது. ஐ.நாவின் மதிப்பீட்டின்படி, 2050 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகை 970 கோடியாக இருக்கும். |
![]() | தூத்துக்குடியில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம்: 80 பேர் கைதுதூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் சுமார் 80 பேர் கைது செய்யப்பட்டனர். |
![]() | சிப்பாய் புரட்சி நினைவு தினம்இந்திய நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சியின் 216 ஆம் ஆண்டின் நினைவு தினம் இன்று வேலூரில் அனுசரிக்கப்படுகிறது. |
![]() | கரோனாவால் இறந்த 1,616 சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.808 கோடி நிதியுதவி: மத்திய அரசு தகவல்கரோனா நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடி இறந்த, 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 1,616 சுகாதாரப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு ரூ.808 கோடி இழப்பீடு வழங்கியுள்ளது |
கூடலூர் அருகே தென்னந்தோப்புக்குள் புகுந்த யானைகள்: 80 மரங்கள் சேதம்தேனி மாவட்டம், கூடலூர் அருகே வெட்டுக்காடு வனப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் யானை கூட்டம் புகுந்து சேதப்படுத்தியதால், 80 மரங்கள் வேரோடு சாய்ந்து நாசமாகியது. | |
![]() | அதிக கோல்கள்: ரொனால்டோ சாதனைகால்பந்து விளையாட்டில் 800 கோல்கள் அடித்த முதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்... |
![]() | தக்காளி கிலோ ரூ.120; மீன் கிலோ ரூ.80 விற்பனை: மீன் உணவிற்கு மாறிவரும் மக்கள்!எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் காய்கறி விலையை காட்டிலும் மீன் விலை பாதியாக குறைந்துள்ளதால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் மீன் உணவிற்கு மாறி வருகின்றனர். |
![]() | சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் 806 ஏரிகள் நிரம்பினவடகிழக்கு பருவமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் 806 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பின. |
![]() | 1800 களில் சென்னப்பட்டிணம் மதராஸாகி, மெட்ராஸாகி ‘சென்னை’யான கதை!வங்கக் கடல் பகுதியில் சிறிய மணல்திட்டாக இருந்த சில கிராமங்களை ஒன்றிணைத்து சென்னப்பட்டிணம் உருவான போது அதற்கு குறிப்பிடத்தக்க பெயர்கள் இல்லாமல் மேட்டில் இருந்த நகரம் எனும் பொருள் கொள்ளும்படியாக ‘மேடு |
![]() | அந்தக் கணவன், மனைவியைக் காப்பாற்றியிருக்கலாம்! சுஜாதா ஏன் அதைச் செய்ய மறந்தார்?சென்னையில் இப்படியொரு ஆற்றங்கரை 80 களில் இருந்ததா? அதை சுஜாதா பார்த்து ரசித்து தனது சிறுகதையில் பதிவு செய்திருக்கிறாரா? |
![]() | கடலோரக் கவிதைகள் 'ராஜா' எங்கே போனார்?!தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்து போர் அடிக்கிறது. எப்போது பார்த்தாலும் கோட் ஷூட் மாட்டிக் கொண்டு ஃபாரின் ரிட்டர்ன் மாப்பிள்ளை மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்து என்னை நானே திருப்தி |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்