- Tag results for Ban
![]() | மேகமலைக்கு சுற்றுலா செல்வதற்கு தடை இல்லை!தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை பிடிபட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்த தடையை வனத்துறையினர் நீக்கி உத்தரவிட்டனர். |
![]() | எச்சரிக்கை..! அனுமதியின்றி விளம்பர பலகைகள், பேனர்களை வைத்தால் சிறை, ரூ.25,000 அபராதம்!அனுமதியின்றி விளம்பர பலகைகள், பேனர்களை வைத்தால் 3 ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் வசூக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. |
![]() | ஒடிசா விபத்தில் கணவர் இறந்தாரா? இழப்பீடுக்காக நாடகமாடிய மனைவியைத் தேடும் காவல் துறை!ஒடிசா ரயில் விபத்தில் இழப்பீட்டுத் தொகைக்காக கணவர் இறந்ததாக நாடகமாடிய மனைவியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். |
![]() | அரிக்கொம்பன்: மேகமலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கான தடை நீக்கப்படுமா?தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை பிடிபட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
![]() | சென்னை புறநகர் ரயில் சேவைகள் இன்றுமுதல் மாற்றம்!சென்னை சென்டரல் - அரக்கோணம் இடையே உள்ள ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில்சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. |
![]() | களக்காடு வனப்பகுதியில் அரிக்கொம்பனை விட பொதுமக்கள் எதிர்ப்பு!பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானையை, களக்காடு வனப்பகுதியில் விட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | மீண்டும் ஒடிசா செல்கிறார் மம்தா பானர்ஜி!ரயில் விபத்து நடந்த ஒடிசா மாநிலத்திற்கு மீண்டும் செல்லவுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். |
![]() | அரிக்கொம்பன் யானை எங்கே விடப்படுகிறது? தமிழக அரசு விளக்கம்அரிக்கொம்பன் யானை அடர் வனப்பகுதியில் விடப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. |
![]() | முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அரிக்கொம்பன்? பொதுமக்கள் அச்சம்தேனி மாவட்டத்தை அலறவிட்ட அரிக்கொம்பன் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தைக் கலக்குமா என்கிற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. |
![]() | பிடிபட்டது அரிக்கொம்பன் யானைசின்னமனூர் அருகே அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். |
![]() | சரக்கு லாரி மீது கார் மோதி விபத்து: காரில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு!காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சித்தேரி மேடு பகுதியில் பழுதாகி நின்றிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். |
![]() | ஒடிசாவுக்கு விரைந்த எய்ம்ஸ் மருத்துவக் குழு!ஒடிசா கோர ரயில் விபத்தில் சிக்கியவர்களின் நிவாரண நடவடிக்கைகளுக்காக எய்ம்ஸ்-புபனேஸ்வர் இரண்டு மருத்துவக் குழுவை அனுப்பியுள்ளது. |
![]() | பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: மம்தா பானர்ஜிரயில் விபத்தில் பலியான மேற்கு வங்கத்தை சேர்ந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். |
![]() | ஒடிசாவில் மம்தா பானர்ஜி: விபத்து நடந்த பகுதியைப் பார்வையிட்டார்!ஒடிசாவில் நிகழ்ந்த கொடூர ரயில் விபத்து நடந்தப் பகுதியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டார். |
![]() | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 8812 வங்கி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள 8812 காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்