- Tag results for Government
![]() | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக உதவி எண்கள்தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. |
![]() | கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால் அபராதம்: தமிழக அரசு உத்தரவுகரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. |
![]() | கடற்கரை பகுதிகளில் வார இறுதி நாள்களில் கூட தடைசென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் கடற்கரைகளில் சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | சிதம்பரம் அருகே அரசு பேருந்து, மீன் லாரி மோதி விபத்து: 3 பேர் பலி; 20 பேர் படுகாயம்சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் அருகே அரசு பேருந்தும், மீன் ஏற்றி வந்த மினி லாரியும் வியாழக்கிழமை அதிகாலை நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக இறந்தனர். |
![]() | இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (ISRO) காலியாக உள்ள நிர்வாக அதிகாரி, கணக்கு அதிகாரி, கொள்முதல் மற்றும் பண்டக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப் |
![]() | வாகன ஓட்டுநர் உரிமம் ஜூன் 30 வரரை செல்லும்: மத்திய அரசு அறிவிப்புநாடு முழுவதும் வாகன ஓட்டுநர் உரிமங்கள், வருகிற ஜூன் 30 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. |
![]() | அரசு போக்குவரத்து ஊழியர்கள் கட்சிகளுக்கு உதவக் கூடாது: மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்புஅரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கும் எந்தவிதமான உதவிகளும் செய்யக் கூடாது என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. |
![]() | தடுப்பூசி போட்டாலும் கவனம்: 2 கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவருக்கு கரோனாரூர்கேலா அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 71 வயதாகும் மருத்துவர் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டு மூன்று வார காலம் ஆகும் நிலையில் தற்போது கரோனா உ |
![]() | அரசாணை வெளியிடாமல் வன்னியர் இடஒதுக்கீடா?: ஸ்டாலின்அரசாணை வெளியிடாமல் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீட்டை எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | அதிமுக-பாஜக கூட்டணியை தோற்கடித்து, திமுக தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்: பிரகாஷ் காரத்தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணியை தோற்கடித்து, மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசாங்கமான திமுக தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் |
![]() | நாளை முதல் அரசுப் பேருந்துகளை இயக்கத் தற்காலிக ஓட்டுநா்களை நியமிக்கத் திட்டம்போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வேலைநிறுத்தம் தொடா்ந்தால், வெள்ளிக்கிழமை முதல் தற்காலிக ஓட்டுநா்களைக் கொண்டு அரசுப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. |
![]() | தூத்துக்குடி மாவட்டத்தில் 70 சதவீத அரசு பஸ்கள் இயங்கவில்லைபோக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்ததை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் 70 சதவீத அரசு பஸ்கள் இயங்கவில்லை. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். |
![]() | சேலத்தில் வழக்கம்போல அரசு பேருந்துகள் இயங்கின: அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நேரில் ஆய்வுஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும், இதனால் பேருந்துகள் இயங்காது என்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தது. |
![]() | ரூ.2.60 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை வேண்டுமா?தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் காலியாக உள்ள தலைமை மருத்துவ அதிகாரி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | கிருபானந்த வாரியார் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர்கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்