• Tag results for MURDER CASE

ஆணவக்கொலையைத் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்ற வேண்டும்

ஆணவக்கொலையைத் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்ற முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

published on : 2nd June 2023

கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சாதி ஆணவப் படுகொலைகளில் ஈடுபடும் சாதிவெறியர்களுக்கு ஒரு படிப்பினையாக அமையும் என நம்புகிறோம்

published on : 2nd June 2023

கோவை விளம்பரப் பலகை விபத்து: 3 பேர் மீது கொலை வழக்கு!

கோவையில் விளம்பரப் பலகை விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் 3 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

published on : 2nd June 2023

கள்ளச்சாராய பலி: 12 பேர் மீது கொலை வழக்கு

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் பலியான சம்பவத்தில் 12 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

published on : 22nd May 2023

கள்ளச்சாராய பலிகள் கொலை வழக்காக மாற்றம்!

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

published on : 17th May 2023

இளம்பெண் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு

நாமக்கள் ஜேடர்பாளையம் அருகே இளம்பெண் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

published on : 14th May 2023

அஃப்தாபின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாள்கள் நீட்டிப்பு!

ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அஃப்தாப் அமீன் பூனாவாலாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாள்கள் நீட்டித்து தில்லி சாகெட் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

published on : 10th January 2023

அரிதிலும் அரிதான வழக்கு: 1973-ல் நடந்த கொலையில்  ஆதார் அட்டையை வைத்து குற்றவாளி கைது

மிகவும் அரிதிலும் அரிதான நிகழ்வாக, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில், ஆதார் அட்டையை வைத்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

published on : 8th December 2022

ஷ்ரத்தா கொலை வழக்கு: கைதான அஃப்தாப் அமீன் பூனாவாலாவுக்கு 13 நாள் நீதிமன்றக் காவல்

ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அஃப்தாப் அமீன் பூனாவாலாவை 13 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சாகெட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

published on : 26th November 2022

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

published on : 26th November 2022

தில்லி இளம்பெண் கொலை வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்: அஜித் பவார்

தில்லி இளம்பெண் ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமெனவும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

published on : 25th November 2022

தில்லி கொலை குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்: அமித் ஷா

தில்லியில் இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளிக்கு தில்லி காவல் துறை கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

published on : 24th November 2022

35 துண்டுகளாக வெட்டப்பட்ட காதலி:2 ஆண்டுகளுக்கு முன்பே காதலன் மீது கொலை மிரட்டல் புகாா்

தில்லியில் கொலை செய்யப்பட்டு, 35 துண்டுகளாக வெட்டப்பட்ட ஷ்ரத்தா, 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆஃதாப் மீது காவல் துறையிடம் கொலை மிரட்டல் புகாா் அளித்தது தற்போது தெரியவந்துள்ளது.

published on : 24th November 2022

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் விடுதலை: காங்கிரஸ் மறு ஆய்வு மனு?

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ததற்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

published on : 21st November 2022

ஷ்ரத்தா கொலை: கொலையாளியிடம் உண்மை கண்டறியும் சோதனை!

தில்லியில் இளம் பெண்ணை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய ஆப்தாப்பிடம் திங்கள்கிழமை உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

published on : 21st November 2022
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை