• Tag results for Manipur violence

மணிப்பூர் வன்முறைக்கு 175 பேர் பலி: 4,786 வீடுகள் தீ வைப்பு எரிப்பு!

மணிப்பூரில் நான்கு மாதங்களாக தொடரும் இனக்கலவரத்தில் இதுவரை 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1,108 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

published on : 15th September 2023

மணிப்பூர் வன்முறை: மூன்று அறிக்கைகள் தாக்கல்!

மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழு மூன்று அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

published on : 21st August 2023

உச்சநீதிமன்றத்தில் மணிப்பூர் டிஜிபி ஆஜர்

மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அம்மாநில டிஜிபி ராஜிவ்சிங் நேரில் ஆஜரானார்.   

published on : 7th August 2023

குடியரசுத்தலைவர் எந்த உறுதியும் அளிக்கவில்லை: தொல். திருமாவளவன் பேட்டி

குடியரசுத் தலைவருடனான சந்திப்பு மன நிறைவாக இருந்தது என்று கூற முடியாது, அவர் எந்த உறுதியும் அளிக்கவில்லை என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். 

published on : 2nd August 2023

பிரதமா் மணிப்பூா் செல்ல வேண்டும்- குடியரசுத் தலைவரிடம் எதிா்க்கட்சிகள் மனு

பிரதமா் மணிப்பூா் செல்ல வேண்டும்; அந்த மாநில விவகாரம் குறித்து அவா் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் எதிா்க்கட்சிகள் கூட்டணி புதன்கிழமை மனு அளித்தது.

published on : 2nd August 2023

இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

published on : 31st July 2023

மணிப்பூர் ஆளுநருடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு

மணிப்பூர் சென்றுள்ள இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை இன்று சந்தித்தனர். 

published on : 30th July 2023

மணிப்பூர் வன்முறை குறித்து சர்ச்சை பேச்சு: பத்ரி சேஷாத்ரி கைது

மணிப்பூர் வன்முறை மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிழக்கு பதிப்பக  பதிப்பாளர்  பத்ரி சேஷாத்ரியை போலீசார் கைது செய்துள்

published on : 29th July 2023

மணிப்பூர் வன்முறைக்கு எதிராக லண்டனில் அமைதிப் பேரணி!

பிரிட்டனை மையமாக வைத்து செயல்படும் இந்திய வம்சாவளி பெண்கள் குழு மணிப்பூர் வன்முறைக்கு எதிராக அமைதி வழிப் போராட்ட பேரணியை மேற்கொண்டனர்.

published on : 28th July 2023

புரட்சியின் குரல்: மணிப்பூர் குகி பழங்குடியினரின் புதிய செய்தித்தாள்!

மணிப்பூரில் இணைய சேவை இன்னும் முழுமையாக சீரடையாததால் தகவல் பரிமாற்றத்திற்காக குகி பழங்குடியின தன்னார்வலர்கள் 'புரட்சியின் குரல்' என்ற செய்தித்தாளை தொடங்கியுள்ளனர்.

published on : 27th July 2023

மணிப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்த மியான்மர் நாட்டினர்!

மியான்மர் நாட்டைச் சேர்ந்த 718 பேர் சட்டவிரோதமாக மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாக மணிப்பூர் மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

published on : 25th July 2023

மணிப்பூரில் பகுதியளவு இணைய சேவைக்கு அனுமதி!

மணிப்பூரில் நிபந்தனைகளுடன் பகுதியளவு இணைய சேவைக்கு அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

published on : 25th July 2023

மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதம் நடத்தத் தயார்: அமித் ஷா

மணிப்பூர் விவகாரம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

published on : 24th July 2023

மணிப்பூர்: காவலில் இருந்த இளைஞரை அடித்தே கொன்ற கும்பல்!

மணிப்பூரில் வன்முறை தொடங்கிய மே மாதம் முதல் வாரத்தில் போலீஸ் காவலில் இருந்த குக்கி இளைஞரை வன்முறைக் கும்பல்  அடித்தே கொன்றது இப்போது தெரிய வந்திருக்கிறது.

published on : 24th July 2023

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் மௌனம் சாதிப்பது ஏன்? - அமைச்சர் துரைமுருகன் 

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் மௌனம் சாதிப்பது ஆச்சரியம் தான் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். 

published on : 24th July 2023
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை