• Tag results for Odisha train accident

ஒடிசா ரயில் விபத்து: அடையாளம் காணப்படாத 28 சடலங்கள் இன்று தகனம்!

ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோரில் அடையாளம் காணப்படாத 28 பேரின் சடலங்கள் இன்று தகனம் செய்யப்படுகிறது. 

published on : 10th October 2023

ஒடிசா ரயில் விபத்து: அடையாளம் காணப்படாத 29 சடலங்கள்!

ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோரில் இன்னும் 29 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை.

published on : 2nd August 2023

ஒடிஸா ரயில் விபத்து: கைதான 3 ரயில்வே அதிகாரிகள் சிறையில் அடைப்பு

ஒடிஸாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்து தொடா்பாக கைது செய்யப்பட்ட ரயில்வே ஊழியா்கள் மூவரும், அவா்களுக்கான

published on : 16th July 2023

ஒடிசா ரயில் விபத்து: மூத்த பொறியாளர் உட்பட 3 பேர் கைது

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மூத்த பொறியாளர் உட்பட 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. 

published on : 7th July 2023

ஒடிஸா ரயில் விபத்துக்கான காரணம்: வெளியான அதிர்ச்சித் தகவல்!

தவறான வகையில் சிக்னல் வழங்கப்பட்டதே அண்மையில் ஒடிஸா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு முக்கியக் காரணம் என உயர்நிலை விசாரணையில் தெரியவந்துள்ளது. 

published on : 4th July 2023

ஒடிசா ரயில் விபத்து: பொறியாளர் தலைமறைவு குறித்து ரயில்வே விளக்கம்

ஒடிசா ரயில் விபத்து தொடர்பான சிபிஐயின் விசாரணைக்கு ஆஜராகாமல் சிக்னல் பொறியாளர் தலைமறைவாகியுள்ளதாக வெளியான செய்தி குறித்து தென்கிழக்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

published on : 20th June 2023

ஒடிசா ரயில் விபத்து: விசாரணை வளையத்தில் இருந்த பொறியாளர் தலைமறைவா?

ஒடிசா ரயில் விபத்து தொடர்பான சிபிஐயின் விசாரணை வளையத்தில் இருந்த ரயில்வே பொறியாளர் தலைமறைவானதால், அவரின் வீட்டுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.

published on : 20th June 2023

ஒடிஸா ரயில் விபத்து எதிரொலி: 24 ரயில்கள் ரத்து

ஒடிஸா ரயில் விபத்தின் எதிரொலியாக தென் கிழக்குப் பகுதியில் இயங்கும் 24 விரைவு ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

published on : 11th June 2023

ஒடிசா ரயில் விபத்து: சிபிஐ விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

ஒடிசா ரயில் விபத்து குறித்து நடத்தப்பட்ட சிபிஐ விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

published on : 10th June 2023

ஒடிசா ரயில் விபத்து: பிகார் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

ஒடிசாவின் பாலாசோரில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பிகார் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாக மாநில பேரழிவு மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. 

published on : 8th June 2023

ஒடிசா ரயில் விபத்து: பிகாரைச் சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு! 

ஒடிசாவின் பாலாசோரில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பிகாரைச் சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. 

published on : 7th June 2023

அதே வழித்தடம்! ஷாலிமாரில் இருந்து இன்று கிளம்புகிறது கோரமண்டல் எக்ஸ்பிரஸ்

விபத்துக்கு பிறகு மீண்டும் இன்று மாலை ஷாலிமாரில் இருந்து கோரமண்டல் விரைவு ரயில் தனது சேவையை தொடங்கவுள்ளது.

published on : 7th June 2023

ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் பலி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளதாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

published on : 6th June 2023

விபத்துக்கு பிறகு ரயில் டிக்கெட் ரத்து அதிகரிப்பா? ஐஆர்சிடிசி விளக்கம்

ஒடிசா ரயில் விபத்துக்கு பிறகு ரயில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் தரப்பில் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது.

published on : 6th June 2023
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை