• Tag results for Union Health Ministry

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: ஒரே நாளில் புதிதாக 12,193 பேருக்கு தொற்று

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,193 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

published on : 22nd April 2023

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

published on : 22nd January 2023

நாட்டில் புதிதாக 179 பேருக்கு கரோனா பாதிப்பு!

நாட்டில் ஒரு நாளில் புதிதாக 179 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,80,936 ஆக உள்ளது.

published on : 14th January 2023

நாட்டில் புதிதாக 2,678 பேருக்கு கரோனா!

நாட்டில் புதிதாக 2,678 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

published on : 14th October 2022

நாட்டில் புதிதாக 2,468 பேருக்கு தொற்று!

நாட்டில் ஒரு நாளில் புதிதாக 2,468 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,01,934 ஆக உள்ளது.

published on : 5th October 2022

குறைந்து வரும் தொற்று பாதிப்பு... நாட்டில் புதிதாக 5,000 பேருக்கு தொற்று

நாட்டில் ஒரு நாளில் புதிதாக 5,000 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,63,337 ஆக உள்ளது, தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 44,436 ஆகக் குறைந்து.

published on : 24th September 2022

கரோனா பாதிப்பு: நாட்டில் புதிதாக 5,383 பேருக்கு தொற்று

நாட்டில் ஒரு நாளில் புதிதாக 5,383 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,52,982 ஆக உள்ளது

published on : 23rd September 2022

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,216 ஆகக் குறைந்தது

நாட்டில் ஒரு நாளில் புதிதாக 4,510 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,47,599 ஆக உள்ளது

published on : 21st September 2022

நாட்டில் புதிதாக 5,554 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 18 பேர் பலி

நாட்டில் ஒரேநாளில் புதிதாக 5,554  பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 பேர் பலியாகியுள்ளனர். 

published on : 10th September 2022

நாட்டில் புதிதாக 16,047 பேருக்கு தொற்று; மேலும் 54 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,047 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

published on : 10th August 2022

தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா...  புதிதாக 13,313 பேருக்கு தொற்றுதிப்பு: 38 பேர் பலி

நாடு முழுவதும் புதன்கிழமை 12,249 ஆக இருந்த தொற்று பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,313-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

published on : 23rd June 2022

நாட்டில் புதிதாக 2,897 பேருக்கு கரோனா: 54 பேர் பலி

நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு 2,288 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 2,897 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

published on : 11th May 2022

நாட்டில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 2,451 பேருக்குதொற்று; 54 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா பாதிப்பு 2,451 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.30 கோடியைக் கடந்துள்ளது.

published on : 22nd April 2022

இந்தியாவில் 1 கோடிக்கும் அதிகமான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

இந்தியாவில் 12-14 வயத்துக்குட்ட 1 கோடிக்கும் அதிகமான சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

published on : 26th March 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை