• Tag results for cauvery water

தமிழகத்துக்கு 38 நாள்களுக்கு காவிரியில் 3,216 கனஅடி நீர் திறக்க பரிந்துரை

காவிரியில் வெள்ளிக்கிழமை (நவ. 24)  முதல் வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை (38 நாள்கள்) விநாடிக்கு 3,216 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு

published on : 23rd November 2023

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் தொடங்கியது!

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் காணொலி வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 

published on : 23rd November 2023

நவ. 23ல் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் நாளை மறுநாள் (நவ. 23) நடைபெற உள்ளது. 

published on : 21st November 2023

தமிழகத்திற்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவு

தமிழகத்திற்கு நவ.23ஆம் தேதி வரை விநாடிக்கு 2,600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

published on : 3rd November 2023

நவ.3ல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்!

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை அடுத்து, வருகிற நவம்பர் 3 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது. 

published on : 31st October 2023

தண்ணீர் இல்லை! காவிரி ஆணைய உத்தரவை மறு பரிசீலனை செய்ய கர்நாடகம் கோரிக்கை

கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு கோரியுள்ளது. 

published on : 13th October 2023

தமிழகத்துக்கு 3,000 கன அடி நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு!

தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

published on : 13th October 2023

காவிரி கூட்டத்தில் விநாடிக்கு 16,000 கன அடி நீர் திறக்கக் கோரிக்கை: துரைமுருகன்

தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை(அக். 13) நடைபெற உள்ளது.

published on : 12th October 2023

தமிழகத்துக்கு 16 நாள்களுக்கு 3,000 கன அடி நீர்: காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் அக்டோபர் 31-ஆம் தேதி வரை 16 நாள்களுக்கு தண்ணீரை விடுவிக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் புதன்கிழமை முடிவெடுக்கப்பட்டது.

published on : 11th October 2023

காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரி திருச்சியில் மறியல்: 300 பேர் கைது

காவிரியில் தண்ணீர் திறந்தவிடக் கோரி புதன்கிழமை திருச்சியில் போராட்டத்தில் பு ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார்ர் கைது செய்தனர். 

published on : 11th October 2023

காவிரி நீர்: நீடாமங்கலத்தில் கடையடைப்பு!

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடக மாநில அரசு திறந்துவிட வலியுறுத்தி நீடாமங்கலத்தில் புதன்கிழமை கடையடைப்பு நடைபெற்று வருகிறது. 

published on : 11th October 2023

உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி நீர்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கான மட்டுமல்ல, மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கு காவிரி நீர் அவசியமானது என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

published on : 9th October 2023

காவிரி நீர் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!

காவிரி விவகாரம் தொடர்பான தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

published on : 9th October 2023

அக்.12ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம்!

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. 

published on : 4th October 2023

காவிரி நீர்: அக். 6-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

குறுவை சாகுபடிக்கு உரிய நீரைப் பெற்றுத்தராத தமிழக அரசையும், நீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் கண்டித்து அக்டோபர் 6ஆம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 2nd October 2023
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை