- Tag results for cauvery water
தமிழகத்துக்கு 38 நாள்களுக்கு காவிரியில் 3,216 கனஅடி நீர் திறக்க பரிந்துரைகாவிரியில் வெள்ளிக்கிழமை (நவ. 24) முதல் வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை (38 நாள்கள்) விநாடிக்கு 3,216 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு | |
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் தொடங்கியது!காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் காணொலி வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகிறது. | |
![]() | நவ. 23ல் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் நாளை மறுநாள் (நவ. 23) நடைபெற உள்ளது. |
![]() | தமிழகத்திற்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவுதமிழகத்திற்கு நவ.23ஆம் தேதி வரை விநாடிக்கு 2,600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | நவ.3ல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்!காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை அடுத்து, வருகிற நவம்பர் 3 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது. |
தண்ணீர் இல்லை! காவிரி ஆணைய உத்தரவை மறு பரிசீலனை செய்ய கர்நாடகம் கோரிக்கைகர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு கோரியுள்ளது. | |
![]() | தமிழகத்துக்கு 3,000 கன அடி நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு!தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | காவிரி கூட்டத்தில் விநாடிக்கு 16,000 கன அடி நீர் திறக்கக் கோரிக்கை: துரைமுருகன்தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை(அக். 13) நடைபெற உள்ளது. |
![]() | தமிழகத்துக்கு 16 நாள்களுக்கு 3,000 கன அடி நீர்: காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைதமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் அக்டோபர் 31-ஆம் தேதி வரை 16 நாள்களுக்கு தண்ணீரை விடுவிக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் புதன்கிழமை முடிவெடுக்கப்பட்டது. |
![]() | காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரி திருச்சியில் மறியல்: 300 பேர் கைதுகாவிரியில் தண்ணீர் திறந்தவிடக் கோரி புதன்கிழமை திருச்சியில் போராட்டத்தில் பு ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார்ர் கைது செய்தனர். |
![]() | காவிரி நீர்: நீடாமங்கலத்தில் கடையடைப்பு!உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடக மாநில அரசு திறந்துவிட வலியுறுத்தி நீடாமங்கலத்தில் புதன்கிழமை கடையடைப்பு நடைபெற்று வருகிறது. |
![]() | உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி நீர்: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கான மட்டுமல்ல, மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கு காவிரி நீர் அவசியமானது என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். |
காவிரி நீர் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!காவிரி விவகாரம் தொடர்பான தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. | |
![]() | அக்.12ல் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம்!காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. |
![]() | காவிரி நீர்: அக். 6-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!குறுவை சாகுபடிக்கு உரிய நீரைப் பெற்றுத்தராத தமிழக அரசையும், நீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் கண்டித்து அக்டோபர் 6ஆம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்