- Tag results for health tips
சுகம் தரும் சித்த மருத்துவம்: உடல் பருமனைக் குறைக்குமா ‘நத்தை சூரி’..?பொதுவாக கொழுப்பினை குறைக்கும் மருந்துகளை தொடர்ந்து எடுப்பதனால் பல்வேறு உடல் உபாதைகள் பின் விளைவுகளாக உண்டாவதாக நவீன அறிவியலே எச்சரிக்கின்றது. | |
![]() | சுகம் தரும் சித்த மருத்துவம்: தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?தூக்கம் என்பதை இரவில் தான் தூங்க வேண்டும் என்பதை நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர். பகலில் தூங்கினால் அனைத்து விதமான வாத நோய்களும் வந்தடையும் என்கிறது பதார்த்த குணசிந்தாமணி எனும் சித்த மருத்துவ நூல். |
![]() | சுகம் தரும் சித்த மருத்துவம்: ஏஜிஈ-யைக் குறைத்து ஆயுளை நீட்டுமா ‘ஆமலகம்’?நவீன வாழ்வியலில் நாக்கிற்கு அடிமையாகிவிட்ட பலர் கிரில் இறைச்சி, டோஸ்டட் உணவுகள் என்று விலை கொடுத்து வியாதியை வரவேற்கிறோம் என்று சொன்னால் மிகையாகாது. |
![]() | சுகம் தரும் சித்த மருத்துவம்: உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்குமா ‘நிதகம்’..?கடந்த 13 ஆண்டுகளில் இந்தியர்களின் விந்தணுக்களின் தரமும் கணிசமாக குறைந்துள்ளதாக அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. |
![]() | சுகம் தரும் சித்த மருத்துவம்: இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து ஆயுளைக் கூட்டும் ‘மேகாரி’..?இன்றைய நவீன வாழ்வியல் நெறிமுறைகளால் சர்க்கரை வியாதி என்பதும் பொதுவாகிவிட்டது. |
![]() | சுகம் தரும் சித்த மருத்துவம்: டீலோமரை நீட்டி வாழ்நாளை அதிகரிக்குமா ‘அமுக்கரா கிழங்கு’...?“அந்த காலத்துல இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள், நல்லதொரு வாழ்வியலை கடைப்பிடித்தார்கள். அதனால் தான் ஆரோக்கியமாக இருந்தார்கள்” |
![]() | சுகம் தரும் சித்த மருத்துவம்: ஆமணக்கு எண்ணெய் நோய் தீர்க்கும் மருந்தா?குடலில் சேரும் வாயு தான் இந்த வாதத்திற்கு அடிப்படை. இதனை சீரான முறையில் பாராமரிப்பதே நோய்களை தடுக்கும் வழிவகை. |
![]() | சுகம் தரும் சித்த மருத்துவம்: குடல் அரிப்பு நோய்க்கு ‘உருள் அரிசி’ தீர்வு தருமா?கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, இரும்பு, மாங்கனீசு, தயாமின், துத்தநாகம் மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவை அதிகம் உள்ளன. |
சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘இஞ்சி’ குடல்வாழ் கிருமிகளைக் காக்குமா?நாம் உண்ணும் உணவின் பயன் தெரிந்தால் தான் நாம் அதனை பயன்படுத்துவது அதிகரிக்கும். இல்லாவிட்டால் துரித உணவுகள் நம் ஆரோக்கியத்தைக் கெடுத்து உடலை துன்புறுத்தும். | |
![]() | சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘ஜெர்ட்’பிரச்னைக்கு தீர்வு தரும் ‘நிலாவாகை’தவறான உணவு முறையும், அந்த உணவு செரிக்க காற்றேட்டப்பட்ட குளிர்பானங்களும், நோய்நிலையை அதிகரிக்கும் நவீன வாழ்வியல் முறையின் அடையாளம். |
![]() | கருத்தரிப்பு விகிதத்தை ‘காமரசி மூலிகை’ மேம்படுத்துமா?ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசிக்கொள்ள கூட முடியாத நவீன பரபரப்பான வாழ்வியல் சூழலில், ஸ்ட்ரெஸ் ஹார்மோனால் மட்டுமல்ல, இயற்கையான பாலியல் உணர்ச்சி என்பது கூட ஆண் பெண் இருபாலருக்கும் இல்லாமல் போய்விட்டது |
![]() | சிரிப்பென்றால் ஹா..ஹா.. என்று ஸ்மைலி போடுவது அல்ல: அதற்கும் மேலசிரிப்பு.. பலரும் மறந்தே போனதொரு உணர்வு. நமக்கு சிரிக்க வரும் என்று தெரியாமலேயே பலரும் இந்தக் காலக்கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறோம். |
![]() | சுகம் தரும் சித்த மருத்துவம்: கோடைக்கேற்ற கனிகள் எது தெரியுமா?குழந்தைகளும், வயது முதிர்ந்தவர்களும், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணைநோய் உள்ளவர்களும் மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய உச்ச கட்ட வேனில்காலமும் இது தான். |
![]() | சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘கற்கடி’ வெயில் கால ரத்த அழுத்தத்தை குறைக்குமா?வெறும் நீர்சத்துக்கு மட்டும் வெள்ளரிக்காய் அல்ல. வெய்யில் காலத்தில் வெள்ளரியை பயன்படுத்த நிச்சயம் கோடையும் குளிர்ச்சியாகும். |
![]() | உஷ்ணம் சார்ந்த குறைபாடுகளைப் போக்க உதவும் சூரணம்உடல் உஷ்ணத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த துத்திக் கீரை சீரகச் சூரணத்தைத் தினமும் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்