- Tag results for ration shop
![]() | வரும் ஞாயிறு ரேஷன் கடைகள் செயல்படும்!தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் வரும் ஞாயிற்றுக் கிழமை(நவ.5) செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. |
நியாயவிலைக் கடைகளுக்கு செப்.18-ஆம் தேதி விடுமுறைவிநாயகா் சதுா்த்தியையொட்டி, நியாயவிலைக் கடைகளுக்கு செப்.18-ஆம் தேதி விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. | |
![]() | மீண்டும் பயன்பாட்டில் பயோமெட்ரிக் கருவிகள்: இன்று முதல் எந்த நியாயவிலைக் கடையிலும் பொருள்களை வாங்கலாம்மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவில் பயன்படுத்தப்பட்டு வரும் பயோமெட்ரிக் கருவிகள், ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) முதல் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. |
![]() | 300 நியாயவிலைக் கடைகளில் நாளைமுதல் தக்காளி விற்பனை!தமிழகத்தில் நாளைமுதல்(ஜூலை 12) 300 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. |
![]() | திருச்சியில் ரேஷன் கடை ஊழியர் அடித்து கொலை: ஜல்லிக்கட்டு காளை விவகாரத்தில் சகோதரர்கள் ஆத்திரம்திருச்சியில் ஜல்லிக்கட்டு காளை வளர்த்த விவகாரத்தில் ரேஷன் கடை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். |
அனைத்து ரேஷன் கடைகளிலும் க்யூஆர் கோடு வசதி!தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கியூஆர் வசதி கொண்டுவரப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். | |
![]() | நியாயவிலைக் கடைகளில் பணம் இல்லையென்றாலும் பொருள்கள் வாங்கலாம்நியாயவிலைக் கடைகளில் பணம் செலுத்த, க்யூஆர் குறியீடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 602 நியாயவிலைக் கடைகளில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. |
![]() | நியாய விலைக்கடைகளில் வாங்காத பொருள்களுக்கு ரசீது: கூட்டுறவு பதிவாளர் எச்சரிக்கைநியாய விலைக்கடைகளில் வாங்காத பொருள்களுக்கு ரசீது போட்டதாக புகார் வந்தால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். |
ஜன. 16-ல் ரேஷன் கடைகள் இயங்காது: தமிழக அரசுரேஷன் கடைகள் வரும் 16ஆம் தேதி இயங்காது என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. | |
ரேஷன் கடையில் கைரேகை வேலை செய்யவில்லையா? விரைவில் புதிய திட்டம்கண் கருவிழி ஸ்கேன் செய்து ரேஷன் பொருள்கள் வழங்கும் முறை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். | |
![]() | பொங்கல் தொகுப்பு: வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் தொடங்கியதுதமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்களை வீடு வீடாகச் சென்று விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. |
![]() | வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசுப் பணம்?பொங்கல் பரிசு கொடுக்கும் நடைமுறையில் ஒரு புதிய மாற்றமாக, இம்முறை, பரிசுத் தொகை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
![]() | தமிழக அரசு நியாய விலைக்கடையில் மாபெரும் வேலைவாய்ப்பு!மாவட்ட நியாய விலைக் கடைகளுக்கு 6,500க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணிகளை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. |
![]() | சேலம்: நியாய விலைக் கடையில் பிரதமரின் புகைப்படம் வைக்க முயன்ற பாஜகவினர் கைதுசேலத்தில் நியாய விலைக் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க முயன்ற பாரதிய ஜனதா கட்சியினர் 23 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். |
![]() | நியாயவிலைக் கடைகளில் மீண்டும் அமலுக்கு வரும் பழைய முறைதமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில், பொருள்களை வாங்கச் செல்வோர் கைவிரல் ரேகையைப் பதிவு செய்யும் முறை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்