• Tag results for ration shop

வரும் ஞாயிறு ரேஷன் கடைகள் செயல்படும்!

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் வரும் ஞாயிற்றுக் கிழமை(நவ.5) செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

published on : 1st November 2023

நியாயவிலைக் கடைகளுக்கு செப்.18-ஆம் தேதி விடுமுறை

விநாயகா் சதுா்த்தியையொட்டி, நியாயவிலைக் கடைகளுக்கு செப்.18-ஆம் தேதி விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

published on : 7th September 2023

மீண்டும் பயன்பாட்டில் பயோமெட்ரிக் கருவிகள்: இன்று முதல் எந்த நியாயவிலைக் கடையிலும் பொருள்களை வாங்கலாம்

மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவில் பயன்படுத்தப்பட்டு வரும் பயோமெட்ரிக் கருவிகள், ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) முதல் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

published on : 6th August 2023

300 நியாயவிலைக் கடைகளில் நாளைமுதல் தக்காளி விற்பனை!

தமிழகத்தில் நாளைமுதல்(ஜூலை 12) 300 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

published on : 11th July 2023

திருச்சியில் ரேஷன் கடை ஊழியர் அடித்து கொலை: ஜல்லிக்கட்டு காளை விவகாரத்தில் சகோதரர்கள் ஆத்திரம்

திருச்சியில் ஜல்லிக்கட்டு காளை வளர்த்த விவகாரத்தில் ரேஷன் கடை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

published on : 12th June 2023

அனைத்து ரேஷன் கடைகளிலும் க்யூஆர் கோடு வசதி!

தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கியூஆர் வசதி கொண்டுவரப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

published on : 6th May 2023

நியாயவிலைக் கடைகளில் பணம் இல்லையென்றாலும் பொருள்கள் வாங்கலாம்

நியாயவிலைக் கடைகளில் பணம் செலுத்த, க்யூஆர் குறியீடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 602 நியாயவிலைக் கடைகளில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

published on : 5th May 2023

நியாய விலைக்கடைகளில் வாங்காத பொருள்களுக்கு ரசீது: கூட்டுறவு பதிவாளர் எச்சரிக்கை

நியாய விலைக்கடைகளில் வாங்காத பொருள்களுக்கு ரசீது போட்டதாக புகார் வந்தால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

published on : 29th April 2023

ஜன. 16-ல் ரேஷன் கடைகள் இயங்காது: தமிழக அரசு

ரேஷன் கடைகள் வரும் 16ஆம் தேதி இயங்காது என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. 

published on : 13th January 2023

ரேஷன் கடையில் கைரேகை வேலை செய்யவில்லையா? விரைவில் புதிய திட்டம்

கண் கருவிழி ஸ்கேன் செய்து ரேஷன் பொருள்கள் வழங்கும் முறை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

published on : 12th January 2023

பொங்கல் தொகுப்பு: வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் தொடங்கியது

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்களை வீடு வீடாகச் சென்று விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

published on : 3rd January 2023

வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசுப் பணம்?

பொங்கல் பரிசு கொடுக்கும் நடைமுறையில் ஒரு புதிய மாற்றமாக, இம்முறை, பரிசுத் தொகை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

published on : 2nd December 2022

தமிழக அரசு நியாய விலைக்கடையில் மாபெரும் வேலைவாய்ப்பு! 

மாவட்ட நியாய விலைக் கடைகளுக்கு 6,500க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணிகளை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

published on : 15th October 2022

சேலம்: நியாய விலைக் கடையில் பிரதமரின் புகைப்படம் வைக்க முயன்ற பாஜகவினர் கைது

சேலத்தில் நியாய விலைக் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க முயன்ற பாரதிய ஜனதா கட்சியினர் 23 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

published on : 19th April 2022

நியாயவிலைக் கடைகளில் மீண்டும் அமலுக்கு வரும் பழைய முறை

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில், பொருள்களை வாங்கச் செல்வோர் கைவிரல் ரேகையைப் பதிவு செய்யும் முறை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

published on : 30th June 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை