- Tag results for rinking water
![]() | காளிபாளையத்தில் மேல்நிலைக் குடிநீா் தொட்டிக்குள் எலும்புத் துண்டுகள் -பொதுமக்கள் அதிர்ச்சிபெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை ஊராட்சிக்குள்பட்ட காளி பாளையம் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீா் தொட்டிக்குள் எலும்புத் துண்டுகள் கிடந்ததால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. |
![]() | தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது: கே.என். நேருதமிழகத்தில் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர் இருப்பில் உள்ளது என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு பதிலளித்துள்ளார். |
![]() | தென்கிழக்கு ஆசியாவிலேயே கடல்நீரை குடிநீராக்கும் மிகப்பெரிய நிலையம்!பேரூரில் ரூ.4,276.44 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். |
![]() | ராகுலுக்கு குஜராத் நீதிமன்றத்தில் எப்படி நீதி கிடைக்கும்? சீமான் பேட்டிமக்களால் தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தியை நீங்கள் எப்படி தகுதி நீக்கம் செய்யலாம் என்றவர் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றத்தில் எப்படி நீதி கிடைக்கும்? என்றார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாள |
![]() | குடிநீர் குழாய் பழுதால் குடிநீரை விலைக்கு வாங்கும் பொதுமக்கள்!பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் பழுது ஏற்பட்டு சரி செய்யாத நிலையில் குடிநீரை விலைக்கு வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. |
![]() | சின்னமனூரில் குடிநீர் கோரி மக்கள் சாலை மறியல்!சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீப்பாலக்கோட்டையில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் மேற்கொண்டனர். |
![]() | சுகாதாரமற்ற குடிநீர்: ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து சாலைமறியல்!மறியலில் ஈடுபட்ட மக்களை காவல் ஆய்வாளர் தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. |
![]() | குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு 3 ஊராட்சி மக்கள் தர்ணா!அவிநாசி அருகே 3 ஊராட்சிகளில் ஆற்று குடிநீர் வராததை கண்டித்து, அப்பகுதி மக்கள் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அமர்ந்து வெள்ளிக்கிழமை காலி குடங்களுடன் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். |
![]() | தீர்வு எப்போது? குடிநீர் குழாய் உடைப்பு: நெடுஞ்சாலையில் வீணாக செல்லும் குடிநீர்!தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே குடிநீர் குழாய் உடைந்து நெடுஞ்சாலையில் வீணாக செல்வதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
![]() | தாகம் தணிப்போம்: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் குடிநீர், குளிர்பானங்கள்!தருமபுரியில் போக்குவரத்துக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு குடிநீர், குளிர்பானங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. |
![]() | தினமணி சார்பில் காவலர்களுக்கு குடிநீர், தூய்மைப் பணியாளர்களுக்கு தொப்பி, கையுறைகள்!தினமணி நாளிதழ் சார்பில் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு தொப்பி, கையுறைகள் இலவசமாக வழங்கப்பட்டன. |
![]() | ஆவின் சாா்பில் நாள்தோறும் 1 லட்சம் குடிநீா் பாட்டில்கள் விற்பனை: ஒப்பந்தபுள்ளி வெளியீடு!நாள்தோறும் ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ள ஆவின் நிறுவனம், அதற்கான ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | கோவையில் குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுகள்: மக்கள் அதிர்ச்சி!கோவை புலியகுளம் பகுதியில் உள்ள கருப்பராயன் கோயில் வீதியில் குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுகள் கலந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். |
![]() | உரிமமின்றி இயங்கிய நிறுவனத்தில் தயாரான 25 ஆயிரம் லிட்டா் குடிநீா் பறிமுதல்: வழக்குப் பதிய பரிந்துரைதிருச்சியில் தடைசெய்யப்பட்ட நிறுவனத்தில் தயாரான சுமாா் 25,000 லிட்டா் தண்ணீா் பாட்டில்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். |
![]() | கமுதி அருகே 3 ஊராட்சிகளில் குடிநீா் தட்டுப்பாடுகமுதி அருகே 3 ஊராட்சிகளில் குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வட்டாட்சியா், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளிடம் திங்கள்கிழமை பொதுமக்கள் மனு அளித்தனா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்