செய்திகள்
ரயிலில் வந்திறங்கிய பிரம்மாண்ட விநாயகர் சிலைகள்!
செப்டம்பர் 2ல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சென்ட்ரலுக்கு வந்திறங்கி இருக்கும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள். இந்தச் சிலைகள் நாக்பூரில் இருந்து ரயில் மார்க்கமாகச் சென்னையை வந்தடைந்தது.